திருமணம்


திருமணத்திற்கு முன்:

திருமண செய்து கொள்ள வேண்டிய ஆண்/பெண் தவிர்க்கபடிவேண்டிய உறவுமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளவும்.
  1. ஆண் தவிர்க்கப்பட வேண்டிய உறவுமுறைகள்
  2. பெண் தவிர்க்கப்பட வேண்டிய உறவுமுறைகள்
அப்படி தவிர்க்கவில்லையெனில் திருமணத்தை அரசாங்கத்திடம் பதிவு செய்து கொள்ள முடியாது.

சொத்துக்களை வாரிசுகளுக்கு எழுதி முறைப்படி பதிவு செய்து கொள்ளுங்கள், மேலும் அவர்களின் வாழ்நாட்களில் சிறப்பாக வாழ இயலும். பெண்களுக்கு சொத்துகளுக்கு பதிலாக பணம் அல்லது வேறு முறையில் செய்திருப்பின் விடுதலை பத்திரம் செய்து கொள்ளுங்கள். இவை சகோரதர்கள்/சகோதரிகள் பிற்காலத்தில் எந்த வித மன வருத்தம் இல்லாமல் இருக்க வழி வகுக்கும்.

திருமணத்திற்கு பிறகு:

திருமணம் முடிவுற்ற பிறகு இந்திய குடிமகனாகிய நாம் அரசாங்கத்திடம் செய்து கொள்ள வேண்டிய பரிவர்த்தனைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

  1. 1955 ஆம் இந்திய சட்டப்படி திருமணத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். (24-11-2009) 2009 ஆம் தமிழ்நாடு திருமண சட்டத்தின் பிரிவு 3 படி கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
    1. பதிவு செய்யும் முறை
  2. திருமணத்தில் பெற்ற நன்கொடைகளில் (முழுச்சீர், மொய், வரிசை) அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும்.
    1. திருமண நன்கொடை வரி
  3. திருமண நன்கொடைகளுக்கு பிரமாண வாக்குமூலம் (affidavit) மூலம் அனைத்து நன்கொடை விபரங்களும் இடம் பெற்று இருக்க வேண்டும். இரு வீட்டினரும் (மணமகள்/மணமகன்)  ஒரு நகல் வைத்திருக்க வேண்டும்.
    1. இந்த வாக்குமூலம் இல்லையெனில் தங்கள் பெற்ற நன்கொடை அனைத்திற்கும் வருமான வரி செலுத்த வேண்டும்.
    2. சான்றாதரவு
      1. http://www.hindu.com/2009/10/09/stories/2009100952061100.htm
      2. http://sify.com/finance/get-affidavit-for-gift-over-rs-50-000-from-kin-news-direct-tax-jkipD7jjbeh.html
      3. http://timesofindia.indiatimes.com/business/india-business/Affidavit-can-save-gift-tax/articleshow/5103985.cms