நிரந்தர கணக்கு எண்


அரசாங்கத்தின் நிரந்தர கணக்கு எண் பெறுவது அவசியமானது.

உங்கள் வங்கி கணக்குகளில் இந்த எண்ணை சேர்ப்பது அவசியம் ஏனெனில் அதில் பெரும் வட்டிக்கு கணிசமான சதவிதிகம் (30% சதவிதிகம்)  அரசாங்கத்தை போய் சேரும். அதை அரசாங்கத்திடம் இருந்து திரும்ப பெறுவதற்கு இதுவே எளிதான வழி.

நிரந்தர கணக்கு எண்  இணையத்தின் மூலம் பதிவு செய்ய: 


வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எவ்வாறு பதிவு செய்வது பற்றி, (NRI PAN)


வருமான வரியை இணையத்தில் பதிவு செய்ய,


கீழ்கண்டவற்றிற்கு இந்த எண் அவசியம் தேவை,

  1. அசையா சொத்து ஐந்து இலட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் இந்த எண் அவசியம் வேண்டும்.
  2. தாங்களுடைய வாகனத்தை விற்பதற்கு தேவை.
  3. ஒரே நாளில் வங்கிகளில் ரூபாய். 50,000  ரூபாய்க்கு மேல் வைப்பு தொகை செலுத்த வேண்டுமெனின்
  4. அஞ்சலங்களில் ருபாய் 50,000 ரூபாய்க்கு மேல் வைப்பு தொகை செலுத்த வேண்டுமெனின்
  5. ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் ஒப்பந்தம் செய்து கொண்டால்.
  6. வங்கி கணக்கு திறபதர்க்கு
  7. கை தொலைபேசி / நிலம் மூலம் கிடைக்கும் தொலைபேசிக்கு.
  8. 25,000 ரூபாய்க்கு மேல் உணவு விடுதி களுக்கு தொகை செலுத்த  வேண்டுமெனின்
  9. வங்கி காசோலைகள் பணமாக்குவதற்கு
  10. வெளிநாடுகளுக்கு பயணிக்கும் பொது ஆகும் செலவு 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் 

தகவல் மூலம்:

கோப்பு உதவி

Comments