வாரிசுகளின் சொத்து உரிமை

1956'ல்  இந்து வாரிசு சட்டம் முதலில் எழுதப்பட்டது.

இச்சட்டத்தின் மூலம் இந்து குடும்பத்தின் சொத்து மகன்களுக்கே சேரும்.
மகள்களுக்கு வரதட்சணை, முழுச்சீர், வரிசை செய்வது நடைமுறையில் இருந்தது.
இந்த சட்டம் 14  சனவரி 1990 வரை செல்லும்.

சான்றாதரவு: சட்டத்தின் கோப்பு

தமிழ்நாடு மாநில அரசு சட்ட இந்து மத வாரிசு சட்ட திருத்தம் 1990'ன் படி (Act 1 of 1990)

15 சனவரி 1990'ம் ஆண்டு அல்லது அதற்க்கு பின் பரம்பரை சொத்தில் மகன்களுக்கும், மகள்களுக்கும் சம உரிமை உண்டு.

சான்றாதரவு: சட்ட சுட்டி

மத்திய அரசின் 2005 ஆம் ஆண்டு திருத்தம் செய்த இந்து மத வாரிசு சட்டத்தில்,

ஒரு இந்து குடும்பத்தில் மகன்களுக்கும், மகள்களுக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துக்களில் சம உரிமை உண்டு.
இது செப்டம்பர் 9  ஆம் தேதி  2005'ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.

சான்றாதரவு:  சட்டத்தின் கோப்பு

மேலே குறிபிடப்பட்டுள்ள தேதிகள் வாழ்க்கையில் இரண்டு தேதியோடு ஒப்பிடலாம்.
  1. இந்து கூட்டு குடும்பத்தின் சொத்து பிரிக்கும் தேதி.
  2. கடைசியாக வாரிசின் பெற்றோர் இறந்த தேதி.
Ċ
Unknown user,
Oct 2, 2010, 1:52 PM
Ċ
Unknown user,
Oct 2, 2010, 1:46 PM
Comments