அரசாங்கம் கண்காணிக்கும் குடிமகன்களின் தகவல்கள்


NATGRID (National Intelligence Grid) எனப்படும் தேசிய அறிவு அமைப்பின் மூலம் குடிமகன்களின் தனிப்பட்ட தகவல்கள் அரசாங்கத்தின் பல்வேறு முகவர்களிடம் பகிர்ந்து கொள்ளபடுகின்றது. 

தனி நபரின் அனுமதியின்றி அரசாங்கம் கண்காணிக்கும் குடிமகன்களின் தகவல்கள்:
  1. ரயில் பயணம்
  2. விமான பயணம்
  3. தொலைபேசி அழைப்புகள்
  4. வங்கி கணக்குகள்
  5. கடன் அட்டை பரிவர்த்தனைகள்
  6. பற்று விபரங்கள்
  7. கடவு சீட்டு விபரங்கள்
  8. நாட்டு நுழைவு அனுமதி சீட்டு (VISA)
  9. PAN அட்டை விபரங்கள்
  10. வாக்களிப்பு அட்டை விபரங்கள்
  11. குடும்ப அட்டை விபரங்கள்
  12. நில பதிவு விபரங்கள்
  13. சொத்து விபரங்கள் (அசையும் மற்றும் அசையா)
  14. வண்டிகளின் விபரங்கள்
  15. ஓட்டுனர் உரிமங்கள்
  16. கல்வி விபரம் / பட்ட / பட்டயதாரி விபரங்கள்
  17. சில ரசாயன விற்பனை விபரங்கள்
  18. காவல் துறை பதிவுகள் (சிறை, கைது, கிரிமினல் பதிவுகள்)
  19. இணையத்தை பயன்படுத்திய விபரங்கள்
  20. காப்புரிமை
  21. தனி நபர் அடையாள எண்  விபரங்கள்

தகவல் பகிர்ந்து கொள்ளப்படும் முகவர்கள்:
  1. Intelligence Bureau
  2. The Research and Analysis Wing
  3. The Military Intelligence
  4. The Directorate of Air Intelligence
  5. The Directorate of Naval Intelligence
  6. The Directorate of Revenue Intelligence
  7. The National Intelligence Agency
  8. The National Security Council.
  9. Central Bureau of Investigation
  10. National Investigation Agency
  11. National Technical Research Organisation

தகவல் மூலம்:

பிழைகள் / திருத்தங்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Comments